தேவையானவை:-
- கேரட்- 200 கிராம்
- அவல் மாவு- 1 ஸ்பூன்
- மைதா மாவு- ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 50 கிராம்
- சர்க்கரை- 50 கிராம்
- பால்- 100 கிராம்
- முந்திரி- திராட்சை-20
- உப்பு- ஒரு சிட்டிகை
- எண்ணெய்- 200 கிராம்.
- உளுத்தம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- கேரட்டைத் துருவிக் காய்ந்த திராட்சையுடன் சேர்த்து பாலுடன் கலந்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
- உளுத்தம் பருப்பு நன்கு ஊறியவுடன் தண்ணீரை வடித்து வேக வைத்த கேரட் கலவை, முந்திரி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்க வேண்டும்.
- அரைத்த விழுதில் சர்க்கரை, மைதா மாவு, அவல் மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் அப்பம் வடிவில் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment