Wednesday, January 2, 2013

கோடைக்கால முலாம்பழ பானம்

கிர்ணிப்பழம் எனப்படும் முலாம்பழத்தின் பழச்சதையை எடுத்து மிக்ஸியிலிட்டு அடித்து கூழாக்கி பால் அல்லது தண்ணீர் சேர்த்துத் தேவையான இனிப்பு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.



வெப்பத்தை தாங்குவதற்கான சக்தியை தருவதோடு மட்டுமல்லாமல் வேர்க்குரு, கோடைக் கட்டி போன்றவற்றை குணப்படுத்தும். கோடை காலங்களில் பரவக்கூடிய அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகிறது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More