தேவையான பொருட்கள்:
பால் - 200 மில்லி
பச்சரிசி - 1 படி
வெள்ளம் - 1/2 கிலோ
முந்திரி அரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 4 காய்
திராட்சை - 50 கிராம்
தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)
கடலை பருப்பு - 200 கிராம்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவைகேற்ப (1 தேக்கரண்டி)
சமைக்கும் முறை:
பால் - 200 மில்லி
பச்சரிசி - 1 படி
வெள்ளம் - 1/2 கிலோ
முந்திரி அரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 4 காய்
திராட்சை - 50 கிராம்
தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)
கடலை பருப்பு - 200 கிராம்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவைகேற்ப (1 தேக்கரண்டி)
சமைக்கும் முறை:
- இரண்டு படி தண்ணீர் தை பொங்கலிடும் பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
- அதனுடன் பாலை சேர்க்கவும்.
- பால் பொங்கியவுடன் (பொலி பொலி பொங்கலே போங்கா, கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரம் செய்யவும்) [அடுத்த வீட்டுக்காரர்களை அனுசரிக்கவும்]
- கடலை பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
- மறுபடியும் பொங்க விடவும்.
- அதனுடன் பச்சரிசி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- இதனுடன் வெள்ளம், முந்திரி அரிசி, தேங்காப்பூ, திராட்சை, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடைசியாக ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி, மஞ்சள் கொத்து கட்டி அடுப்பை விட்டு இறக்கவும்.
- சூரிய பகவானை வழிபட சர்க்கரை பொங்கல் தயார்.
0 comments:
Post a Comment