என்னென்ன தேவை?
தேங்காய் - 1 (பெரியது),
பச்சரிசி - அரை கிலோ,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - சிறிது,
ஏலக்காய் - 4, பச்சை
கற்பூரம் - சிறிது.
தேங்காய் - 1 (பெரியது),
பச்சரிசி - அரை கிலோ,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - சிறிது,
ஏலக்காய் - 4, பச்சை
கற்பூரம் - சிறிது.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சைக் கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும். பச்சரிசி மாவில், தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய், நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து, 2 கப் கொதிக்கிற தண்ணீரை மாவில் கொட்டி, நன்றாகக் கிளறி, பிசைந்து, பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும். இதையே மோதக அச்சில்
பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சைக் கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும். பச்சரிசி மாவில், தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய், நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து, 2 கப் கொதிக்கிற தண்ணீரை மாவில் கொட்டி, நன்றாகக் கிளறி, பிசைந்து, பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும். இதையே மோதக அச்சில்




0 comments:
Post a Comment