தேவையானவை :
முருங்கைக்காய் - 5
எண்ணெய்
தேவைக்கேற்ப கடுகு
1/2 தேக்கரண்டி வெங்காயம்
1/2 கப் உப்பு
தேவைக்கேற்ப மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி தேங்காய் துறுவல் -
3 தேக்கரண்டி புளி
3 தேக்கரண்டி தண்ணீர்,
கருவேப்பிலை -
சிறிது நல்லெண்ணெய் சிறிது
அரைக்க தேவையானவை தக்காளி - 2 சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் 2 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் புளி தண்ணீர் சேர்த்து நன்கு வற்றும் வரை வதக்கவும். பின் தேங்காய் துறுவல் சேர்க்கவும். பின் அரைத்த (தக்காளி,சீரகம்) விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் கருவேப்பிலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
0 comments:
Post a Comment